உறுத்தலா இருக்காது ....... தூ....... தூ ....... தூ .....



மாட்டிடம் இருத்து அதன் பாலை கறக்கும் போது அதற்கு வலிக்காது,
அதன் கறியை ருசிக்க அதனை துன்புறுத்தி கொல்லும் போது
அதற்கு வலிக்கவே வலிக்காது,
மிருக வதை பற்றி பேசும் ஆண்கள் அவர்கள் தனது இடுப்பில் அணிந்திருக்கும் Leather Belt உறுத்தலாக இருக்காது,
மிருக வதை பற்றி பேசும் பெண்கள் தனது தோள் பட்டையில் தொங்க விட்டிருக்கும் Leather Hand Bag உறுத்தலாக இருக்காது,
ஏறு தழுவலுக்கு தடை விதிக்கும் நீதியரசர்களுக்கு தாங்கள் அணிந்திருக்கும் Leather Shoe உறுத்தலாக இருக்காது.
ஏறுதழுவலின் போது மட்டும் காளைகள் அழுவதாக இவர்களின் ஊளைகள் மட்டும் சபை ஏறுவது வேடிக்கையாக உள்ளது.
குறிப்பு :
பெரியார் திடலில் மாட்டுக்கறி விருந்து வைத்த போது கீரமணியிடம் மாடுகள் தன்னை கொன்று புசிக்கும்படி சிரித்து கொண்டே சொன்னதாம்.
அதற்கு நன்றி கடனாகத்தான் ஏறு தழுவலை எதிர்க்கிறாராம்.
இவிங்களை செருப்பு எடுத்து அடிக்கலாம் ஆனா .........!
செருப்பும் மாட்டு தோலில் செய்யுறாய்ங்களாம் ........
அட கொடுமையே. .........?!,,!,":(-/_

இதுவும் நம்மது தான்

  • ஏறு தழுவல் - இந்த ஆண்டு சல்லிக்கட்டு தடையை நீட்டிக்கும் பட்சத்தில் அதற்கு காரணமான 2 திராவிட கட்சிகளையும் 2 தேசிய கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். வர இருக்கும் சட்ட ...
    8 years ago
  • மாமனார் குளோஸ் - திருவட்டாரை அடுத்த கண்ணனூர் சங்கரன் தோட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன். ராணுவ வீரர். பெங்களூரில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 30). இவர்களுக...
    11 years ago

Pages

இந்த பக்கம் வந்தவுங்க

Powered by Blogger.

நிலா

நிலா
நிலா

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Popular Posts

Followers

About Me

My Photo
ஆயிரத்தில் ஒருவன்
View my complete profile

Blog Archive