undefined
undefined
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சிறையில் வார்டனாக இருப்பவர் முருகேசன்
இவரு திருச்சியில் வேலை செஞ்சப்ப
தமிழக வீட்டு வசதி வாரியத்தால் விற்பனை செய்யப்பட்ட வீடு ஒன்னு மணப்பாறைல வாங்கியிருக்காரு.
அதற்கான பாக்கித் தொகை 32 ஆயிரத்து 760 ரூபாயை முருகேசன்
சில மாதத்துக்கு முன் செலுத்தியிருக்கார்.
வீட்டுக்கான பணம் முழுசயும் கட்டிய முருகேசன்,
வீட்டின் ஆவணங்களை கேட்டு திருச்சியில் உள்ள தமிழக வீட்டு வசதி வாரிய அலுவலக, "கிளார்க்' தாண்டவனை அணுகினார்.
அவர், "ஆவணங்களை ஒப்படைக்க வேண்டுமெனில் 2,000 ரூபாய் லஞ்சம் கொடுக்கனும்னு சொல்லியிருக்கார்
லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர்,
லஞ்ச ஒழிப்பு போலீஸிடம் புகார் செஞ்சுட்டார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி
தாண்டவன் கேட்ட 2,000 ரூபாய் லஞ்சத்தை முருகேசன்,
வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வைத்து கொடுத்தார்.
அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாண்டவனை கையும், களவுமாக கைது பன்னிட்டாங்க.
அதானே ங்கொய்யால
போலிஸ்கிட்டேயே லஞ்சம் கேட்ட சும்மா விடுவாங்களா
அவுங்க மட்டும் தான் லஞ்சம் வாங்குறதுக்கு ரைட்ஸ் இருக்கு.
0 comments:
Post a Comment