சிரிக்க சிந்திக்க

வெள்ளி திரையில் சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்த பெருமைகுரியவர் கலைவாணர் திரு. என். எஸ். கிருஷ்ணன் அவர்கள். அவர் தனது மனைவி மதுரத்திடம் தனது 50 வயதிற்க்குள் பணம், புகழ், பேர் பெற்று இறந்துவிட வேண்டும் என்று அடிக்கடி சொல்வாராம் சொன்ன படியே நடந்தும் விட்டது தனது 50வது வயதில் மரணத்தை தழுவினார். உடல் நிலை மோசமடைந்து மருத்துவமனையில் இருந்த பொழுது எம்.ஜி.ஆர். அவரை பார்க்க சென்று ஆறுதல் கூறி செலவுக்காக சிறிது பணத்தை வழங்கியிருக்கிறார் அதை பெற்று கொண்டு அவரிடம் நகைசுவையாக இந்த பணத்தை சில்லறையாக கொடுத்திருந்தால் இங்கு அனுமதிக்க பட்டிருக்கும் நோயளிகளுக்கு பகிர்ந்து கொடுத்திருப்பேன் என்று கூறினாராம். இறக்கும் தருவாயிலும் கூட நகைசுவை உணார்வை வெளிப்படுத்தி பிறரை சிந்திக்கவும் வைத்த மாபெரும் கலைஞன் மறைந்த தினம் 

அட்ரா.... அட்ரா.... நாக்கு முக்கா....

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம், பெஹாக் தயாம் கிராமத்தில் வசிப்பவர் பஷீர் அகமது. இவருக்கு 4 குழந்தைகள். இவரது அடுத்த  வீட்டில் வசிப்பவர் ஷானாஸ் பீபீ(20). இவரிடம் பஷீர் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். அதற்கு தக்க பாடம் புகட்ட ஷானாசும் அவரது  சகோதரர்களும் திட்டமிட்டனர். டேட்டிங் செல்லலாம் என பஷீரிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று அங்கு தயாராகக் காத்திருந்த ஷானாசின் சகோதரர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, பஷீரின் மூக்கை அறுத்தனர். அவரது அலறல் சத்தம் கேட்டு  அருகில் இருந்தவர்கள் ஒடிவந்து பஷீரை மீட்டு. அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் இச்சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷானாஸ் மற்றும் அவரது சகோதரர்கள் உட்பட 4 பேரைக் கைது செய்துள்ளனர். சபாஷ் சரியான தண்டனை அட்ரா... அட்ரா... நாக்கு முக்கா...நாக்கு முக்கா

சட்டம் ஒரு இருட்டறை

ஆந்திராவில அஞ்சல் வழி கல்விக்கான சட்டத் தேர்வு நடந்துருக்கு. இதுல மாவட்ட நீதிபதிகள் கலந்து கிட்டு தேர்வு எழுதிருக்காங்க. அப்போ தேர்வில பிட் அடிச்சு நீதிபதிகள் 5 பேரும் மாட்டிக்கிட்டாங்க. இவ்விவகாரத்தை கையில எடுத்துக் கிட்ட மாநில அரசு அவங்க எல்லாத்தையும் சஸ்பெண்ட் செஞ்சுட்டாங்க. இவங்க மேல ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் படி உயர்நீநதி மன்றம் உத்தரவு போட்டிருக்கு. இதனால இவங்க அடுத்த தேர்வுகள் எழுதுரதற்கு தடை விதிச்சுட்டாங்க. என்னய்யா கொடுமை இது நீதிபதிகளுக்கே தடை விதிச்சுட்டாங்க அவுங்க என்னய்யா பன்னுவாங்க அவுங்க சின்ன வயசுல படிக்கும் போதே பிட் அடிச்சு பழகிட்டாங்க இப்பவும் அத அவங்களால வுட முடியல அதுக்கு போய் அவங்க மேல நடவடிக்கை எடுத்து என்ன ஆக போகுது, சட்டம் ஒரு இருட்டறை தானே அதுனால அப்படி பன்னிடாங்க பா, சரி இந்த அரசியல் வாதிங்க கோடி கோடியா கொள்ளை அடிச்சு வச்சு மக்கள ஏமாத்துறவங்க எல்லாம் சும்மா இருக்கும் போது இவுங்க மேல மட்டும் ஏன்யா இவ்வளவு காண்டு  

தமாசு..... தமாசு

நமக்கு எல்லாமே தமாசு தாங்க......

இதுவும் நம்மது தான்

  • ஏறு தழுவல் - இந்த ஆண்டு சல்லிக்கட்டு தடையை நீட்டிக்கும் பட்சத்தில் அதற்கு காரணமான 2 திராவிட கட்சிகளையும் 2 தேசிய கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். வர இருக்கும் சட்ட ...
    8 years ago
  • மாமனார் குளோஸ் - திருவட்டாரை அடுத்த கண்ணனூர் சங்கரன் தோட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன். ராணுவ வீரர். பெங்களூரில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 30). இவர்களுக...
    11 years ago

Pages

இந்த பக்கம் வந்தவுங்க

Powered by Blogger.

நிலா

நிலா
நிலா

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Popular Posts

Followers

About Me

My Photo
ஆயிரத்தில் ஒருவன்
View my complete profile

Blog Archive